கெய் செரா செரா

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 39 செக்கன்களும் தேவைப்படும்.) [?] வெவ்வேறு விடயங்கள் தோன்றுவதும் மறைவதும் பின்னர் மீண்டும் தோன்றுவதுமாய் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். இவ்வாறு தோன்றுகின்றவைகளில் சில நிலைத்து நிற்கும், சில மறைந்து போகும், இன்னும் சிலவோ, இந்த 2011 வருடம் போல் திரும்ப வரவே வராது. மீண்டும் வராத 2010 ஆம் ஆண்டு பற்றி நிறத்தில் சொல்லியது நேற்று போல் தோன்றுகிறது. வேகமாய் விரைந்தோடிவிட்ட பன்னிரண்டு மாதங்கள் விட்டுச் சென்ற நினைவுகளை நினைத்துப் [...]

பத்தாயிரம் மணிநேர விதி

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடமும் 47 செக்கன்களும் தேவைப்படும்.) [?] கடந்த ஜுலை மாதம் ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற TED Global 2011 மாநாட்டில், TED மொழி இணைப்பாளராக நான் கலந்து கொண்டேன். அங்கு பல ஆளுமைகளைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. பலதுறைகளிலும் முன்னணியாக விளங்குகின்ற ஆளுமைகளுடனான சந்திப்பு, பல விடயங்களைச் சொல்லித் தந்தது. அவை பற்றியெல்லாம் விரிவாக வெவ்வேறு பதிவுகளில் சொல்லவிருக்கிறேன். அந்த மாநாட்டில் நான் சந்திந்த பல ஆளுமைகளுள் ஒருவர்தான் — [...]

எங்கே உனது கதை?

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 17 செக்கன்களும் தேவைப்படும்.) [?] “கண்ணா, நீயொருத்தன் தான் இதைப் பண்ற. இதனால நீ ஒன்னும் பெரிசா கிழிக்கப் போறதில்ல. ட்றை கூட பண்ணாம பேசாம கம்மென இருந்திடு. ஆமா, சொல்லிட்டன்.” — அடிக்கடி நம்மையறியாமலேயே நமக்குள் நாமே கேட்கின்ற ஒலிகள். “யாருதான் இதைச் சொல்றது?” என்று நீங்கள் கேட்டு விடை கண்டதுண்டா? அது யாருமல்ல — அவன் பெயர் தான் பயம். வாழ்க்கையில் பயம் எடுத்துக் கொண்டுள்ள [...]

மரமேறும் மீன்கள்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 36 செக்கன்களும் தேவைப்படும்.) [?] “வாகை சூட வா” என்ற படத்தில் ஓர் அற்புதமான பாட்டு வரும். “சர சர சார காத்து வீசும் போதும்..” — சின்மயி உன்னதமாகப் பாடியிருப்பார். இந்தப் பாடல் திரையில் தோன்றுகின்ற நிலையில் படத்தின் காட்சியமைப்புகள் பிரமாதமாகவும் எளிமையாகவும் ஆக்கப்பட்டிருக்கும். ஒரு கட்டத்தில் காட்சிப்புலத்தில், மழைகால வெள்ளத்தில் அடிபட்டு ஊருக்குள் வருகின்ற குளத்து மீன்கள் மரத்தில் ஏற முற்படுகின்றதும் அது முடியாமல் போய் [...]

ஒன்றுமில்லை

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 24 செக்கன்கள் தேவைப்படும்.) [?] அங்கே வானத்தைப் பார்த்துக் கொண்டு எதையோ யோசித்துக் கொண்டிருப்பவனை உங்களால் பார்க்க முடிகிறதா? “என்ன நடந்தது?” என்று நீங்கள் கேட்டால் — “ஒன்றுமில்லை” என்பதுதான் உச்ச பதிலாகவிருக்கும். ஒன்றுமில்லை என்பதிலேயே எல்லாமே இருக்கிறது — அது தான் நிஜம். “எதை நான் பிழையாகச் செய்து விட்டேன்”.. “அதை அப்படிச் செய்திருக்கலாமே!” “ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருந்தால், அதை மாற்றி இப்படிச் செய்திருப்பேனே!!” — “திரும்பவும் அந்த நேரம் [...]

சோளக்காட்டுச் சொக்கன் [புதன் பந்தல் #11]

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 04 செக்கன்களும் தேவைப்படும்.) [?] கவிஞர் கலீல் ஜிப்ரானின் எழுத்துக்களில் அழகிய உணர்வுகள் மென்மையாக பதியப்பட்டிருக்கும். கவிதையானாலும் குட்டிக்கதையானாலும், மனித இயல்பின் அம்சங்களை தொட்டுச் செல்வதாய் செய்யப்பட்டிருக்கும். 1918இல் அல்பிரட் ஏ. நொஃபினால் வெளியிடப்பட்ட கலீல் ஜிப்ரானின் “கிறுக்கன்” (The Madman) என்ற நூலில் இடம்பெற்ற அத்தனை கவிதைகளும் கதைகளும் ஆழமான விடயங்களை அழகான அழகியலாகச் சொல்லிச் செல்லும். வாசிக்கும் ஒவ்வொரு தருணமும் மனிதன் சார்பான அற்புதமான புரிதல்களையும் [...]

அந்த ஒரேயொரு விடயம்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 54 செக்கன்கள் தேவைப்படும்.) [?] உலகின் பல துறைகளில் புரட்சிகள் செய்த, அண்மையில் உயிர்நீத்த ஸ்டீவ் ஜொப்ஸ் பற்றிய விடயங்கள், சாதனைகள், அணுகுகைகள் என பல விடயங்களும் இன்னும் சொல்லப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. 1994ஆம் ஆண்டு, ஸ்டீவ் ஜொப்ஸ் வழங்கிய ஒரு இன்னும் ஒளிபரப்பப்படாத பேட்டியில் வாழ்வியலின் மிக ஆழமான உண்மைகள் பலதையும் அவர் பகிர்ந்து கொண்டார். அந்தப் பேட்டியில் சொன்ன பலவற்றில் ‘அந்த ஒரு விடயத்தை’ நிறத்தில் பகிர்ந்து கொள்ள [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 531 other followers