எண்ணங்களின் எதிரொலி [புதன் பந்தல் - 26.10.2011] #9

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 11 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இந்த வாரத்தின் புதன் பந்தல், வாழ்க்கையில் எண்ணங்களினதும் செயல்களினதும் ஆதிக்கத்தைப் பற்றிச் சொல்கிறது. சிலவேளைகளில் நீங்கள் இந்தக் கதையை ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கலாம். ஆனாலும், வாழ்வின் மீதான மீள்பார்வைக்கு இது தேவையானது என்பதால் அதைச் சொல்லலாமென எண்ணினேன். அப்பாவுடன், ஒரு பையன் மலைகளை கண்டு வியந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தோடு பயணிக்கிறான். மலையின் மேல் நோக்கி, நடந்து செல்கையில், அந்தப் பையன் தவறி, திடீரென [...]

மறந்துபோன பெறுமதி [புதன் பந்தல் - 19.10.2011] #8

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 10 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இந்த வாரத்தின் புதன் பந்தல், மனிதன் மறந்துபோன அவனின் பெறுமதியைப் பற்றிச் சொல்கிறது. கொஞ்ச காலத்திற்கு முன்னர், நான் கேள்விப்பட்ட ஒரு கதையோடு, பதிவை தொடரலாமென எண்ணினேன். அதுவே இப்பதிவாயிற்று. ஒரு சுயமுன்னேற்ற பயிற்சிப் பட்டறையின் போது, ஒரு பிரபல்யமான சொற்பொழிவாளர், தனது சொற்பொழிவின் போது, திடீரென தனது சட்டைப்பைக்குள் இருந்து 100 ரூபா பெறுமதியான நோட்டை எடுத்து, அவையில் அமர்ந்திருந்தோரிடம் காட்டி, [...]

படிப்பித்தல் [புதன் பந்தல் - 12.10.2011] #7

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 15 செக்கன்களும் தேவைப்படும்.) [?] இந்த வாரத்தின் புதன் பந்தல், கற்றலையும் கற்பித்தலையும் பொதுவான மனித உணர்வின் வெளிப்பாட்டிலிருந்து நோக்குகிறது. காரிருள் சூழ்ந்த நிலையில், திடீரென பெய்யென பெய்யும் மழைபோலே, நாம் வாழ்கின்ற சூழல் பற்றியதான எமது பார்வைகள் விழித்துக்கொள்தல் நடைபெறுவதுண்டு. அவை எல்லாமும் நாம் சூழல் சார்பாகக் கொண்டுள்ள புரிதலின் வெளிப்பாடாக இருப்பதும் இன்னொரு அழகு. எல்லோரிடமும் “தாங்கள் உயர்வானவர்கள்” என்ற, குறைந்தது மெல்லியதான அல்லது அதிகபட்ச [...]

கணகாட்டும் கக்கிசமும் [புதன் பந்தல் - 05.10.2011] #6

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 51 செக்கன்கள் தேவைப்படும்.) [?] இந்த வாரத்தின் புதன் பந்தல், அவஸ்தைகள் தரும் அழகிய பாடங்கள் பற்றிய விடயத்தைச் சொல்கிறது. இந்தக் கதையை நீங்கள் ஏற்கனவே கேட்டிருக்கக்கூடும். ஆனாலும், மீள ஞாபகப்படுத்துவது உசிதமானதாகத் தோன்றியது. அதுவொரு காலைப்பொழுது, பள்ளிக்கூடத்தில், வாத்தியார் பிள்ளைகளுக்கு உயிர்களின் தோற்றம் பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். “மயிர்க்கொட்டியொன்று, வண்ணத்துப்பூச்சியாகும் தருணத்தை நீங்கள் கண்டதுண்டா?” மாணவர்களை நோக்கி ஆவலாய் கேள்வி கேட்கிறார் வாத்தியார். மௌனம் அப்பொழுதை அலங்கரிக்கிறது. “இந்த [...]

Follow

Get every new post delivered to your Inbox.

Join 531 other followers