(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 51 செக்கன்களும் தேவைப்படும்.) [?] ஒவ்வொரு வருடத்தின் நகர்வும் ஒவ்வொருவருக்கும் பல்வேறு வகைப்பட்ட தருணங்களில் புரியத் தொடங்குவதுண்டு. அந்தத் தருணங்களில் முதன்மையானது பிறந்த நாட்கள் எனலாம். ஆனால், எல்லோருக்குமே வருடம் நகர்ந்துவிட்டது, புதிய வருடம் வந்துவிட்டது என்பதை உணர்த்துவது டிசம்பர் மாதமாகத்தான் இருக்க வேண்டும். “ஐயகோ, டிசம்பர் இப்போதே வந்துவிட்டதா? இனித்தான், இந்த வருடத்தில் நான் செய்ய வேண்டுமென திட்டமிட்டிருந்த 95 சதவீதமான விடயங்களைச் செய்யத் தொடங்க வேண்டும்!” [...]
Filed under: அனுபவம்,அழகு,ஆங்கிலம்,இயற்கை,உணர்வு,உலகம்,எண்ணம்,கட்டுரை,மேற்கோள்,வாழ்க்கை | Leave a Comment »







