சத்தங்கள் எல்லாம் இனிமையானதா?

ஒலிகள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களிலும் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஊடகமாகவே திகழ்கின்றன. உலகிலுள்ள எல்லா விடயங்களுக்குமே அவை ஒவ்வொன்றுடனும் இணைந்த வகையில் தனித்துவமான பண்புகள் காணப்படுகின்றன. ஒலியும் அவ்வாறுதான். மொட்டுக்கள் விரிந்து பூவாகும் போது கேட்கும் ஓசை தனித்துவமானது. உயிர்களின் உணர்வுகள் கொண்ட இன்னொரு வடிவம் தான் ஓசை – ஒலி. ஒலி என்பது எதேச்சையாக தோன்றிவிடுவதில்லை. அதிர்வுகளின் ஒன்றுகூடலால் உதயமாவதே ஒலியாகும். அதிர்வுகள் எல்லாம் ஒலியை ஏற்படுத்தும் என்பதில் எனக்கு நிறைய உடன்பாடு உண்டு. மௌனத்திலும் ஒலியிருக்கிறது [...]

நம்பினால் நம்புங்கள்: அதிசய தென்னை மரம்

கடந்த மாதம் எனது ஊரில் ஒரு அதிசய நிகழ்வு இடம்பெற்றதாகக் கேள்விப்பட்டேன். அதனைச் சரியாக ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள முடியவில்லை. கடந்த வாரம் ஊரிலிருந்து வந்த எனது நண்பர் ஒருவரைச் சந்திக்க வாய்ப்பேற்பட்டது. இதன் போது, ஊரில் இடம்பெற்ற அதிசய நிகழ்வு பற்றி அவரிடம் விசாரித்தேன். அவரோ தனது கையடக்கத் தொலைபேசியில் இருந்த குறித்த அதிசய தென்னை மரத்தின் நிழற்படத்தை என்னிடம் காட்டி அசத்திவிட்டார்.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 531 other followers